சுற்றுச்சுழல்
* மனித இனம் வாழ என்னை ஏன் வேர் அறுக்கிறாய்..
<--மரம்..
* நிலம், நீர், காற்று, வானம், தீ ஆகிய 5 போதங்கள் மாசு பட்டாள்,
5 புலன்களையும் அட்டிப்படைத்தது விடும்..
* மனித வாழ்க்கையே உலகமெனும்
சிறு குண்டுக்குள் தான்,
நீ எப்புடி பிற உயிரை கூண்டில்
அடைப்பாய், நீயாயமா..?
* உயிர் வாழ தேவை உலகு,
பிற உயிர் வாழ நீ உதவு..
* காடு அழிந்தால், வீடு நீலைக்குமா..
* நம்பிக்கை துரோகம் என் வாழ்கையில் இல்லை,
என்னை ஏன் பாதுகாத்தை பிறகு ஏன் என்னை பழகினாய்..
<-- மரம்..