என்னை
தீக்குச்சி
என்று அழைப்பார்கள்
என்னக்கு தெரியும் நான் எறிந்துவிடுவேன் என்று
கோவில் மாடங்களில் அக்கினியாகவும்
உணவு சமைக்க நெருப்பாகவும் இருக்க ஆசை
ஆயினும் என்னை என்னை புகைக்க பயன்படுத்தி
புகைந்து போகிறது இந்த மனித இனம் ............
நீங்கள் அழிந்து என்னையும் அழிக்காதீர்கள்
No comments:
Post a Comment