Wednesday, 30 May 2012

கல்வியல் கல்லூரி காதல்

 மலரும் இந்திய சமுதாயக்கல்வி பயிலும் நீ,
மலர்ந்து வரும் என் காதலை ஏற்க்கமட்டயா
 
psycology படித்தவனையும்,
சய்கோ-வாக மற்றிவிடுவாள் என்னவள்..
 
கல்வி புதமையை ஏற்கிறாய்,
காதல் தனிமையை மறுக்கிறாய்..
 
சுற்றுசுழல் பெரிதா இல்லை
உன்னையே சுற்றி திரியும் நான் சிரிதா..
 
major paper படித்தல் போதுமா..?
major ஆகி இருக்கும் என் போன்ற மைனர்களை பார்..
 
optional-2 இல் இல்லாவிட்டாலும்,
காதல் optional -இல் என்னை தேர்வு செய்துவிடு..
 
-தங்கராஜ். M.Sc B.Ed

மறந்து விட சொன்னவளுக்கு

கனவுக் காதலன் கசங்கிய இதயத்தோடு
கல்லறைக்கு அனுப்பும் தூது..!
நீ தான் நா,
நான் தான் நீ
என்று சொன்னவளும் நீ தான்.
இன்று யார் நீ என்று சொன்னவளும் நீ தான்..
உன்னை நினைக்காத நாள் இல்லை..!
உன்னிடம் பேசாத வார்த்தை இல்லை..!
இன்று நீ இல்லாமல் நானும் இல்லை..
என் துக்கத்தை கெடுத்தவளே,
தூக்கத்தை தொடங்க விட்டாய்..
அன்று என் கனவுக் காதலியை வந்தாய்,
இன்று வேறு ஒருவனோடு நிரந்தர  காதலி..
காதல் புனிதமானது அதை புன்னிய நதியான கண்ணீரில் அர்பணிக்கிறேன்..
என்னை மறந்துவிட சொன்னவளுக்கு..
என் mail கு உன் பெயர் வைத்து,
உன் மகனுக்கு என் பெயர்,
வைத்தான் நோக்கம்..
நினைவுக்கு மட்டும் தானா வாழ்க்கைக்கு இல்லையா..
நண்பனின் பேச்சை கேட்டு இருந்தால் படித்து இருப்பேன்..
உன் பேச்சை கேட்டதால் பாடையில் படுத்துவிட்டேன்..
வாழ்கை முழுவதும் வருவாய் ஏன்று நினைத்தேன்,
பாதையில் வலி anuppakuda வரவில்லை...
இது போதும் எனக்கு..
தேவலோக நண்பனை மறந்து..!
சொர்க்கலோக பெண்ணை நீனைததன் முடிவு நரகம்..